• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

விளையாட்டு
இன்றும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?

இன்றும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?

அகமதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதனால், சென்னை- குஜராத் இடையேயான இறுதிப் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றும் மழை பெய்து, போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இதுவரையான புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு

தமிழ்நாடு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு .நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழ்நாடு
இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம்!

இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம்!

"பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவல்துறை, அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது; இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? விளையாட்டு வீரர்களை அரசு எப்படி

சினிமா
கட்சி தொடங்குவது குறித்து விஜய் மிக விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் – விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்.

கட்சி தொடங்குவது குறித்து விஜய் மிக விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் – விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்.

உலக பட்டினி தினமான நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும் என நடிகர் விஜய் அறிவித்தார். இதனை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள

தமிழ்நாடு
அதிகாரிகள் மீது தாக்குதல் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

அதிகாரிகள் மீது தாக்குதல் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம் - ஈபிஎஸ் சோதனையோடு நின்றுவிடாமல்,

சினிமா
நாடாளுமன்ற திறப்பு விழாவில் கமல் கலந்துகொள்ள முடிவு!

நாடாளுமன்ற திறப்பு விழாவில் கமல் கலந்துகொள்ள முடிவு!

"புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது; திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக்கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும்; நாடாளுமன்றத்தின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்க வேண்டும்! தேசிய நலன்

இந்தியா
ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவுநாள் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை!

ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவுநாள் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை!

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விளையாட்டு
IPL FINAL – சென்னையுடன் மோதுகிறது குஜராத்!

IPL FINAL – சென்னையுடன் மோதுகிறது குஜராத்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான குவாலிபையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 234 ரன்களை சேஸிங் செய்த மும்பை அணியால் 171 ரன்கள் மட்டுமே

தமிழ்நாடு
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்”-அமைச்சர் செந்தில்பாலாஜி!

வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்”-அமைச்சர் செந்தில்பாலாஜி!

"எனது சகோதரர், அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை" "எனது இல்லத்தில் எந்தவிதமான வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை" "வருமான வரித்துறை சோதனை நடைபெற்றாலும், எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்"- மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

இந்தியா
இந்தியாவில் நாளை மறுநாள் ரூ.75 நாணயம் அறிமுகம்!.

இந்தியாவில் நாளை மறுநாள் ரூ.75 நாணயம் அறிமுகம்!.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தை கொண்டாடும் வகையில் ரூ.75 நாணயத்தை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. புதிய நாடாளுமன்ற கட்டிடம் இருப்பதை திறப்பதை குறிக்கும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற