• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
“தென்னிந்தியர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!”-ஏ.ஆர்.ரஹ்மான்

“தென்னிந்தியர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!”-ஏ.ஆர்.ரஹ்மான்

“இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது எந்த விதமான சமூக அழுத்தத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை; இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!'வாழு, வாழவிடு' என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்கள்ஆனால், அரசியல் சூழல் காரணமாக, சில ஆண்டுகளாக | நாட்டில் வித்தியாசமான சூழல்

சினிமா
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்வீட்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்வீட்!

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது நான் சில டாக்சிஓட்டுநர்களையும், டெலிவரி ஏஜெண்டுகளையும் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் என்னிடம் சொன்னது ஒன்றுதான்; "நாங்கள் கடினமாக உழைக்கிறோம்; ஆனால் எங்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பாதுகாப்பும் இல்லை; அரசும் எங்களை கவனிப்பதில்லை; எங்களுக்காக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை” என கூறினர். நாங்கள்

தமிழ்நாடு
உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது. – மு.க.ஸ்டாலின் பேச்சு

உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது. – மு.க.ஸ்டாலின் பேச்சு

”உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது” விளையாட்டுதுறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக உள்ளது முதலமைச்சர் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விளையாட்டுத்துறை வெற்றி பெற்றுள்ளது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சியை பெற்றுள்ளது உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல உள்ளூர் வீரர்களை சிறப்பாக நடத்துவோம் என்பதற்கு

இந்தியா
அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்!

அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்!

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும் அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளார் மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர்

தமிழ்நாடு
சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை குறைத்த ஒன்றிய அரசு!

சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை குறைத்த ஒன்றிய அரசு!

சிறுபான்மையினர் மேம்பாட்டு நல திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியை கடந்தாண்டை விட 38% குறைத்துள்ளது ஒன்றிய அரசு! -2022-23ம் நிதியாண்டில் 75,020.5 கோடி ஒதுக்கப்பட்டநிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் 73,097 கோடி மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் சிறுபான்மையினர்நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்ஒன்றிய அரசு குடிமைப் பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி

சினிமா
சர்ச்சைக்குள்ளான ‘பகவத் கீதை’ காட்சி!

சர்ச்சைக்குள்ளான ‘பகவத் கீதை’ காட்சி!

க்றிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஓப்பன்ஹைமர்” படத்தில், சில்லியன் மர்ஃபி மற்றும் | ஃபுலோரன்ஸ் உடலுறவு கொள்ளும்போது பகவத் கீதையை படிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளதற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!எதிர்ப்பை தொடர்ந்து, அந்த காட்சியை உடனடியாக படக்குழு நீக்க வேண்டும் என ஒன்றிய தகவல்,

தமிழ்நாடு
‘தீவிரவாத இயக்கத்தின் பெயரில் கூட INDIA இருக்கு’ – பிரதமர் மோடி பேச்சு

‘தீவிரவாத இயக்கத்தின் பெயரில் கூட INDIA இருக்கு’ – பிரதமர் மோடி பேச்சு

“கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகள் I.N.DIA என பெயரிட்டுள்ளனர்; பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, தீவிரவாத அமைப்பான இந்தியா முஜாஹிதீன் ஆகியவற்றில் கூடத்தான் 'INDIA' உள்ளது; ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல, வெளிநாட்டினர் முதலீட்டில் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை பார்த்தால், தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்துவிட்டதாக

தமிழ்நாடு
தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது.!

தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது.!

5 நாள்களுக்கு பிறகு மொத்த சந்தையில் தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது. சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி இன்றியமையாதது. தமிழ்நாட்டின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.இந்நிலையில் தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன்

தமிழ்நாடு
பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம். – மு.க.ஸ்டாலின் 

பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம். – மு.க.ஸ்டாலின் 

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டதை தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர்.இந்நிலையில்,

தமிழ்நாடு
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிட அலுவலகம்!

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிட அலுவலகம்!

உலகிலேயே மிகப்பெரிய அலுவலகமாக திகழ்ந்து வரும் அமெரிக்க ராணுவ தலைமையகமானபெண்டகனை விட பிரமாண்டமான கட்டடம் குஜராத்தின்சூரத் நகரில் விரைவில் திறக்கப்பட உள்ளது!35 ஏக்கர் பரப்பளவில், தலா 15 மாடிகளுடன் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இது கட்டப்பட்டுள்ளது; வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல், அதை விற்பனை செய்தல் என